வீரம், முருகன், அய்யனார்,கோபுரம், சக்கரை பொங்கல், இட்லி... இவை போல மேலும் பல உள்ளன தமிழனுக்கு....
இவை மற்ற இடத்தில் இருந்தாலும் அவை தமிழையும் தமிழ்நாட்டையும் நினைவு கூறுபவையாக மட்டுமே இருக்கும்
என்னதான் நாகரிக உலகத்தில் இருந்தாலும்,வெளிமாநிலதிலோ, வெளிநாட்டிலோ, இருந்தாலும் அவன் அடி மனதில் ஒரு தமிழன் உணர்வு கண்டிப்பாக இருக்கும். அவை இவைகளை பார்க்கும் போது கண்டிப்பாக மனதிலும் கண்களிலும் வெளிப்படும்.
இவை போல தமிழ் சொந்தம் உங்களுக்கு வேறு ஏதும் தெரிந்தால் சொல்லவும்
1 கருத்து:
Vetti kattu, paavaadai-thaavani, ithellaam tamilarukkaanavai thaanappa...
கருத்துரையிடுக