டாக்டர் அதனை செக் செய்து பார்த்ததில் அதன் இரு இறக்கைகளும் அடிபட்டு இரத்தம் வடிந்தது. அதனை மருத்துவர் துடைத்து வெள்ளை துணியால் மருந்து வைத்து கட்டினார். பின்பு அதை ஒரு கூண்டில் போட்டு அடைத்து வைத்தார். சிறிது நேரத்தில் அந்த கிளிக்கு மயக்கம் தெளிந்தது. அந்த கிளி அப்பதான் உணர்ந்தது.
என்னனு ?
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
அந்த கிளி நினைச்சது நம்ம பறந்து வந்து மோதினதுல அந்த டெம்போ டிரைவர் இறந்து போய்ட்டார் அதான் நம்மக்கு வெள்ளை சட்டை போட்டு ஜெயில்லில் அடைச்சு வைசுருக்கங்கனு...
(நல்லவேளை தூக்குல போடல)
3 கருத்துகள்:
nalla karpanai.
selvi
very nice.selvi
படைப்பிற்க்கு மிக்க நன்றி!!!
கருத்துரையிடுக