திங்கள், 28 டிசம்பர், 2009

ஒரு ஊருல ஒரு கிளி



ஒரு ஊருல ஒரு கிளி இருந்தது அது ஒருநாள் நேஷனல் ஹய்வே வழியா வேகமாக பறந்து போயிட்டு இருந்தது அப்ப அந்த வழியாக (அதாவது கிளிபறக்குறதுக்கு எதிர் திசையில்) ஒரு டெம்போ வண்டி பயங்கர வேகத்தில் வந்தது அதை ஒரு 50 வயது மதிக்க தக்க ஒரு மனிதர் ஓடிட்டு வந்தாரு, திடிருனு அந்த வண்டிக்கு டயர் பஞ்சர் ஆகிருச்சு அதனால வண்டி லேசா நிலை குலைந்து ஓட ஆரம்பித்தது அப்ப அந்த வண்டின் கண்ணாடியில் அந்த கிளி மோதி ரோடின் ஓரத்தில் விழுந்தது மயங்கியது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் அந்த கிளி பார்த்து பரிதாப பட்டு அந்த கிளியை மருத்துவமனைக்கு எடுத்து சென்று டாக்டர்ரிடம் காட்டினர்.

டாக்டர் அதனை செக் செய்து பார்த்ததில் அதன் இரு இறக்கைகளும் அடிபட்டு இரத்தம் வடிந்தது. அதனை மருத்துவர் துடைத்து வெள்ளை துணியால் மருந்து வைத்து கட்டினார். பின்பு அதை ஒரு கூண்டில் போட்டு அடைத்து வைத்தார். சிறிது நேரத்தில் அந்த கிளிக்கு மயக்கம் தெளிந்தது. அந்த கிளி அப்பதான் உணர்ந்தது.

என்னனு ?
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
அந்த கிளி நினைச்சது நம்ம பறந்து வந்து மோதினதுல அந்த டெம்போ டிரைவர் இறந்து போய்ட்டார் அதான் நம்மக்கு வெள்ளை சட்டை போட்டு ஜெயில்லில் அடைச்சு வைசுருக்கங்கனு...
(நல்லவேளை தூக்குல போடல)

3 கருத்துகள்:

selvi சொன்னது…

nalla karpanai.
selvi

selvi சொன்னது…

very nice.selvi

வானூர் ஆன்லைன் சொன்னது…

படைப்பிற்க்கு மிக்க நன்றி!!!

Blog Widget by LinkWithin